Headlines

வரலாற்றை உடைத்த,வரலாற்றுத் தலைவன் …!

03.08.2023 , சென்னை “வரலாற்றை உடைத்த, வரலாற்றுத் தலைவன்” …!ஆம் … என்எல்-சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும், NLC நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், NLC நிறுவனத்தின் பல சூழ்ச்சிகளை முறியடித்து, “ஆண்ட கட்சிகளுக்கு” நீதியை போதித்த வரலாற்றுத் தலைவன் #வேல்முருகன்ஊதிய உயர்வு, பணிநிரந்திரம் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து- ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து போராடி வந்தனர். அவர்களின் போராட்டத்தை ஒடுக்க பல விதங்களில் NLC -நிர்வாகம் முயற்சித்து வந்தது. அதன்…

Read More

ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு!

03.08.2023 , சென்னை ஜடேரி நாமக்கட்டிக்கு புவிசார் குறியீடு! திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கிராமம்தான் ஜடேரி இக் கிராமத்தில் குலத் தொழிலாகவே பல ஆண்டுகளாக நாமக்கட்டி தயாரிப்பு நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில், நாமக்கட்டி தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருளான வெள்ளை பாறை இலவசமாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு இத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைணவ வழிபாட்டு குறியீட்டில் ‘திருநாமம்’ முக்கியமானது. சென்னையில் உள்ள பார்த்தசாரதி கோவில், திருக்கோவிலூர் அருகே உள்ள ஆதிதிருவரங்கம்,…

Read More

மணிப்பூர் – மோரேவிற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு ஆய்வுக்குழுவை அனுப்ப வேண்டும்..!

02.08.2023 , சென்னை மணிப்பூர் – மோரேவிற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு ஆய்வுக்குழுவை அனுப்ப வேண்டும்..! உலகெங்கும் தமிழர்களின் பரவி வாழ்ந்தாலும் அவர்களின் ஆபத்தான நேரங்களில் நெருக்கடியான காலகட்டங்களில் தொப்புள் கொடி உறவான தாய் தமிழகம் அவர்களுக்கு உதவிடும் வகையில், முதன்மை பங்கைப் பெரிதாக ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டு அயலகத் தமிழர்களிடையே பல காலமாக உண்டு. இதையே உள்நாட்டில் கேரளா கர்நாடகா, மராட்டியம், மற்றும் அந்தமான் தீவுகளில் , தமிழர்கள் அரசியல் ரீதியாக ஒடுக்கப்படுவதை நாம்…

Read More

மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறும் திருட்டு திராவிடியா மாடல் அரசு நமது 64,750 ஏக்கர் விளைநிலங்களை என் எல் சிக்கு தாரைவார்த்துள்ளது!

மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறும் திருட்டு திராவிடியா மாடல் அரசு நமது 64,750 ஏக்கர் விளைநிலங்களை என் எல் சிக்கு தாரைவார்த்துள்ளது! என்எல்சியின் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு தமிழக அரசு சார்பில் பச்சைகொடி காட்டியுள்ளதாம்!. கடலூர் மாவட்டத்தில் 64,750 ஏக்கர் விளை நிலங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான குத்தகை என்.எல்.சிக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் , 2036 – ஆம் ஆண்டு வரை அந்தக் குத்தகை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது . அதுமட்டுமின்றி , மூன்றாவது சுரங்கம்…

Read More

உலகத்தின் ஒரே பொங்கு நீர் ஊற்று ஜீவநதி (artesian )தமிழ்நாட்டில் இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

1.08.2023, சென்னை உலகத்தின் ஒரே பொங்கு நீர் ஊற்று ஜீவநதி (artesian )தமிழ்நாட்டில் இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்நாட்டில் இருந்து அழிக்கப்பட்ட அந்த ஜீவநதியின் இருண்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா? ஆம் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில்தான் இந்த ஆறு பாய்ந்தது. பல கிமீ பரவி விரிந்து ஓடியதால் இது பரவனாறு எனவழங்கப்பட்டது வருடம் முழுதும் பெருக்கெடுத்து பெருவெள்ளமாக ஓடி கடலில் கலந்தது சேமக்கோட்டை காட்டில் உற்பத்தியாகி பழைய நெய்வேலி கிராமம், தற்போதைய என்எல்சி சுரங்கம், கத்தாழை,…

Read More

நெய்வேலியை பார்த்து.. எனக்கு அழுகையே வந்தது.. சரமாரி கேள்வி கேட்ட நீதிபதி.. கலங்கிப்போன ராமதாஸ்!

நெய்வேலி: இயற்கைக்காகவும், கடலூர் மாவட்ட உழவர்களுக்காகவும் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாராட்டு, நன்றி என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெய்வேலியில் பயிர் செய்யப்பட்ட வயலில் நேற்று புல்டோசர் இறங்கி குழிகளை தோண்டிய சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இன்று நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக பாமக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. உயர் நீதிமன்ற வழக்கு: இதனால் இரண்டாவது சுரங்கத்திற்கு நிலக்கரி எடுப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளன.. ஆனால் இதற்கு விவசாயிகள், பொதுமக்கள்…

Read More

என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டார்.

என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொண்டர்கள் சிலர் காவல்துறை வாகனத்தின் அடியில் தலைவைத்து படுத்து பதட்டத்தை ஏற்படுத்தி மரு.அன்புமணி இராமதாசு அங்கிருந்து அழைத்து செல்ல விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. என் எல் சி நிறுவனம் நேற்று (27-07-23)வளையமாதேவியில் முப்பது நாட்களில் அறுவடை செய்யவிருந்த நெல் வயலில் காவல்துறையின் பாதுகாப்போடு பத்துக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை இறக்கி வயலை…

Read More

நெய்வேலி பழுப்பு நிலக்கரி அனல்மின் நிலையத்தின் அராஜகத்தை கண்டித்து போராட்டம் நடத்த வந்த மேனாள் மத்திய அமைச்சர் மரு. அன்புமணி இராமதாசு கைது.

28.07.2023, நெய்வேலி, பாமக தலைவர் அன்புமணி இராமதாசு கைதை கண்டித்து அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். நெய்வேலியில் இயங்கி வரும் மத்திய அரசின் என்.எல்.சி. நிறுவனம், மாநில அரசின்துணையோடு விளைநிலங்களை ஆக்கிரமித்து கையகப்படுத்தி வருகிறது. இது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. என்.எல்.சி. நிர்வாகத்தின் இப்போக்கை கண்டித்து நெய்வேலி என்.எல்.சி. தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி இராமதாசு தலைமையில் இன்று நெய்வேலியில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பாமகவினர் பங்கேற்றனர். இப்போராடத்தைத் தொடர்ந்து…

Read More

விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ,கண்டித்தும்,என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றத்தை,வலியுறுத்தியும் நாளை பா.ம.க முற்றுகை போராட்டம்.

27.07.2023 , கடலூர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ,கண்டித்தும்,என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றத்தை,வலியுறுத்தியும் நாளை முற்றுகை போராட்டம்” மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் இரண்டாவது நாளாக கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள்விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுத்து வரும், கடலூர்…

Read More

அத்துமீறும் என்.எல்.சி : பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர், தி.வேல்முருகன் அறிக்கை.

அத்துமீறும் என்.எல்.சி : பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர், தி.வேல்முருகன் அறிக்கை. 26.07.2023 கடலூர் மாவட்டம் நெய்வேலியில் சிறப்பாக வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இரு அனல் மின்நிலையங்கள் மற்றும் அதன் விரிவாக்கத் திட்டங்கள் வழியே 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களிலிருந்து 12,126 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு, என்.எல்.சி நிர்வாகமும் முடிவு செய்யப்பட்டது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்கனவே…

Read More