
மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறும் திருட்டு திராவிடியா மாடல் அரசு நமது 64,750 ஏக்கர் விளைநிலங்களை என் எல் சிக்கு தாரைவார்த்துள்ளது!
மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறும் திருட்டு திராவிடியா மாடல் அரசு நமது 64,750 ஏக்கர் விளைநிலங்களை என் எல் சிக்கு தாரைவார்த்துள்ளது! என்எல்சியின் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு தமிழக அரசு சார்பில் பச்சைகொடி காட்டியுள்ளதாம்!. கடலூர் மாவட்டத்தில் 64,750 ஏக்கர் விளை நிலங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான குத்தகை என்.எல்.சிக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் , 2036 – ஆம் ஆண்டு வரை அந்தக் குத்தகை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது . அதுமட்டுமின்றி , மூன்றாவது சுரங்கம்…