Headlines

மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறும் திருட்டு திராவிடியா மாடல் அரசு நமது 64,750 ஏக்கர் விளைநிலங்களை என் எல் சிக்கு தாரைவார்த்துள்ளது!

மத்திய அரசை எதிர்ப்பதாகக் கூறும் திருட்டு திராவிடியா மாடல் அரசு நமது 64,750 ஏக்கர் விளைநிலங்களை என் எல் சிக்கு தாரைவார்த்துள்ளது! என்எல்சியின் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்கு தமிழக அரசு சார்பில் பச்சைகொடி காட்டியுள்ளதாம்!. கடலூர் மாவட்டத்தில் 64,750 ஏக்கர் விளை நிலங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கான குத்தகை என்.எல்.சிக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் , 2036 – ஆம் ஆண்டு வரை அந்தக் குத்தகை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது . அதுமட்டுமின்றி , மூன்றாவது சுரங்கம்…

Read More

நெய்வேலி வடக்கன்களின் அட்டூழியம் 15 வட இந்திய அதிகாரிகள் ஆடம்பரமாக கோல்ப் விளையாட விவசாயிகளிடம் பிடிங்கிய 1000 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம்.

1.08.2023, சென்னை நெய்வேலி வடக்கன்களின் அட்டூழியம் 15 வட இந்திய அதிகாரிகள் ஆடம்பரமாக கோல்ப் விளையாட விவசாயிகளிடம் பிடிங்கிய 1000 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம். தமிழனின் நெல்விளையும் விவசாய நிலத்தில் புல்டோசரை இறக்கி நாசம் செய்யும் நாசக்காரர்களே! சோத்தைதான் திங்கறீங்களா?…. எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Read More

உலகத்தின் ஒரே பொங்கு நீர் ஊற்று ஜீவநதி (artesian )தமிழ்நாட்டில் இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

1.08.2023, சென்னை உலகத்தின் ஒரே பொங்கு நீர் ஊற்று ஜீவநதி (artesian )தமிழ்நாட்டில் இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்நாட்டில் இருந்து அழிக்கப்பட்ட அந்த ஜீவநதியின் இருண்ட வரலாறு உங்களுக்கு தெரியுமா? ஆம் பழைய தென்னாற்காடு மாவட்டத்தில்தான் இந்த ஆறு பாய்ந்தது. பல கிமீ பரவி விரிந்து ஓடியதால் இது பரவனாறு எனவழங்கப்பட்டது வருடம் முழுதும் பெருக்கெடுத்து பெருவெள்ளமாக ஓடி கடலில் கலந்தது சேமக்கோட்டை காட்டில் உற்பத்தியாகி பழைய நெய்வேலி கிராமம், தற்போதைய என்எல்சி சுரங்கம், கத்தாழை,…

Read More

நெய்வேலியை பார்த்து.. எனக்கு அழுகையே வந்தது.. சரமாரி கேள்வி கேட்ட நீதிபதி.. கலங்கிப்போன ராமதாஸ்!

நெய்வேலி: இயற்கைக்காகவும், கடலூர் மாவட்ட உழவர்களுக்காகவும் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாராட்டு, நன்றி என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். நெய்வேலியில் பயிர் செய்யப்பட்ட வயலில் நேற்று புல்டோசர் இறங்கி குழிகளை தோண்டிய சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. இன்று நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக பாமக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. உயர் நீதிமன்ற வழக்கு: இதனால் இரண்டாவது சுரங்கத்திற்கு நிலக்கரி எடுப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளன.. ஆனால் இதற்கு விவசாயிகள், பொதுமக்கள்…

Read More

என்எல்சி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

28.07.2023, என்எல்சி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவன முயற்சிக்கு திமுக அரசு துணை நிற்கிறது விளைநிலத்தில் நெற்பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் என்எல்சியின் போக்கு கண்டிக்கத்தக்கது காவல்துறை துணையுடன் மக்களை முடக்கி அவர்களை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு ஆளாக்குகிறது என்எல்சி நிலம் அளித்தவர்களுக்கு நிரந்தர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை என்எல்சி நிறைவேற்றவில்லை முழு இழப்பீடு வழங்காத நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் திமுக அரசுக்கு…

Read More

“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை 28.07.2023 ,கடலூர் கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கண்டித்து நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தின் நிறைவில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து பா.ம.கவினர் மீது நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவை. மண்ணைக் காக்க அறவழியில் நடத்தப்படும் போராட்டத்தை அடக்குமுறை மூலம்…

Read More

வடமாவட்டங்களில் தர்மபுரி, சேத்தியாதோப்பு, திருப்பத்தூர், உளுந்தூர்பேட்டையில் பா.ம.கவினர் சாலை மறியல் !

28.07.2023, மரு.அன்புமணி இராமதாசு கைதை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் பா.ம.கவினர் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மரு .அன்புமணி இராமதாசு கைது செய்ததை கண்டிக்கும் வகையில் திருப்பத்தூரில் சேலம் Highway NH முற்றுகையிட்டுசாலைமறியலில் ஈடுபட்டுள்ள முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் Tk_Raja_Ex_MLA திருப்பத்தூர் மாநில வன்னியர் சங்க செயலாளர். என் எல் சிக்கு எதிரான போராட்டத்தில் பாமக தலைவர் மரு.அன்புமணி இராமதாசு அவர்களின் கைதை கண்டித்து வடமாவட்டங்களில் தர்மபுரி, சேத்தியாதோப்பு, திருப்பத்தூர் போன்ற இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது….

Read More

என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டார்.

என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று நெய்வேலியில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டார். இதையடுத்து தொண்டர்கள் சிலர் காவல்துறை வாகனத்தின் அடியில் தலைவைத்து படுத்து பதட்டத்தை ஏற்படுத்தி மரு.அன்புமணி இராமதாசு அங்கிருந்து அழைத்து செல்ல விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. என் எல் சி நிறுவனம் நேற்று (27-07-23)வளையமாதேவியில் முப்பது நாட்களில் அறுவடை செய்யவிருந்த நெல் வயலில் காவல்துறையின் பாதுகாப்போடு பத்துக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை இறக்கி வயலை…

Read More

நெய்வேலி பழுப்பு நிலக்கரி அனல்மின் நிலையத்தின் அராஜகத்தை கண்டித்து போராட்டம் நடத்த வந்த மேனாள் மத்திய அமைச்சர் மரு. அன்புமணி இராமதாசு கைது.

28.07.2023, நெய்வேலி, பாமக தலைவர் அன்புமணி இராமதாசு கைதை கண்டித்து அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர். நெய்வேலியில் இயங்கி வரும் மத்திய அரசின் என்.எல்.சி. நிறுவனம், மாநில அரசின்துணையோடு விளைநிலங்களை ஆக்கிரமித்து கையகப்படுத்தி வருகிறது. இது அப்பகுதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. என்.எல்.சி. நிர்வாகத்தின் இப்போக்கை கண்டித்து நெய்வேலி என்.எல்.சி. தமிழ்நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி இராமதாசு தலைமையில் இன்று நெய்வேலியில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பாமகவினர் பங்கேற்றனர். இப்போராடத்தைத் தொடர்ந்து…

Read More

விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ,கண்டித்தும்,என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றத்தை,வலியுறுத்தியும் நாளை பா.ம.க முற்றுகை போராட்டம்.

27.07.2023 , கடலூர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ,கண்டித்தும்,என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றத்தை,வலியுறுத்தியும் நாளை முற்றுகை போராட்டம்” மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் இரண்டாவது நாளாக கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள்விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுத்து வரும், கடலூர்…

Read More