Headlines

 சேலம் மாவட்டம் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

 சேலம் மாவட்டம் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. சேலம், ஆக12-  சேலம் மாவட்டம் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ. இராமமூர்த்தி…

Read More

புனேவில் பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயர சிலையாம்! இது படேல் சிலையை விட உயரமாம்!..

புனேவில் பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயர சிலையாம்! இது படேல் சிலையை விட உயரமாம்!.. 200 மீட்டர் உயரத்தில் புனே நகரில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்டமான சிலை அமையவுள்ளது. இது குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலையைவிட உயரமானதாக இருக்கும்.மராட்டிய மாநிலம் புனே அருகில் மலைநகரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் லவாசா சிட்டி அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நகரத்தை மேம்படுத்த ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனமான டார்வின்…

Read More

மணிப்பூர் வன்முறை வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 பெண் நீதிபதிகள் குழு நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!.

மணிப்பூர் வன்முறை வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 பெண் நீதிபதிகள் குழு நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!. 08.08.2023, சென்னை மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாகநடைபெற்று வரும் வன்முறைக்கு 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறைக்கு நடுவே பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 1-ம் தேதி விசாரணைக்கு வந்தன….

Read More

தமிழநாடு அரசு ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது; மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்” என்று பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு வலியுறுத்தல்.

தமிழநாடு அரசு ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது; மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்” என்று பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு வலியுறுத்தல். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக தமிழக அரசின் சாலைப் போக்குவரத்து நிறுவனம் 3 ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகளை வெளியிட்ட நிலையில், அவை மூன்றுக்கும் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளியை தாக்கல் செய்திருப்பதாக…

Read More

3 ஆண்டில் 13 லட்சம் பெண்களை காணவில்லை! மாயமான பெண்களை கண்டுபிடிக்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்!.

03.08.2023, சென்னை 3 ஆண்டில் 13 லட்சம் பெண்களை காணவில்லை! மாயமான பெண்களை கண்டுபிடிக்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்!. இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயமானது சாதாரண விடயம் அல்ல.அவர்களைக் கண்டுபிடிக்க மாநில அரசுகள் தீவிரம் காட்டவேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தி யுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 13…

Read More

பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் நுழையத் தடை! மதுரை உயர்நீதிமன்றம்.

03.08.2023, சென்னை பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் நுழையத் தடை! மதுரை உயர்நீதிமன்றம். பழநி முருகன் கோயிலில், இந்து மதத்தை சாராதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதித்து அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறிவிப் பலகை திடீரென அகற்றப்பட்டது. இந்த நடவடிக்கை இந்து மதத்தினரின் நம்பிக்கைகளைச் சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இதனால் பழநி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் நுழைய தடை விதிக்க வேண்டும். மீண்டும் அறிவிப்புப் பலகையை வைக்க உத்தரவிடக் கோரி உயர்…

Read More

கடந்த நாற்பது ஆண்டுகாலமாக பயிர்த் தொழில் செய்துவரும் நிலத்தை அபகரிக்கும் வனத்துறை!.

03.08.2023, சென்னை கடந்த நாற்பது ஆண்டுகாலமாக பயிர்த் தொழில் செய்துவரும் நிலத்தை அபகரிக்கும் வனத்துறை!. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள திருச்சலூர் அம்மாகாடு பகுதியில் புதர்மண்டிகிடந்த இடத்தை விளைநிலமாக்கி கடந்த 40ஆண்டுகாலமாக தங்கள் அனுபவத்தில் பயிர்தொழில் செய்து வருகின்றனர் அந்த ஊரைச் சேர்ந்த பதினேழு குடும்பத்தினர் இந்நிலையில் 40 ஆண்டாக பயிர்த்தொழில் செய்துவரும் நிலத்துக்குள் நுழைய தடைவிதித்தது வனத்துறை! அப்பகுதி வனத்துறைக்கு சொந்தமான நிலம் எனக்கூறி உழவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி…

Read More

வரலாற்றை உடைத்த,வரலாற்றுத் தலைவன் …!

03.08.2023 , சென்னை “வரலாற்றை உடைத்த, வரலாற்றுத் தலைவன்” …!ஆம் … என்எல்-சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும், NLC நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், NLC நிறுவனத்தின் பல சூழ்ச்சிகளை முறியடித்து, “ஆண்ட கட்சிகளுக்கு” நீதியை போதித்த வரலாற்றுத் தலைவன் #வேல்முருகன்ஊதிய உயர்வு, பணிநிரந்திரம் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து- ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து போராடி வந்தனர். அவர்களின் போராட்டத்தை ஒடுக்க பல விதங்களில் NLC -நிர்வாகம் முயற்சித்து வந்தது. அதன்…

Read More

ஆகஸ்ட் 01 அன்று கடலூர் மாவட்டம் வளையமாதேவி செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தம்.

02.08.2023 , சென்னை ஆகஸ்ட் 01 அன்று கடலூர் மாவட்டம் வளையமாதேவி செல்ல முயன்ற மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தம். இதனைத் தொடர்ந்து அக்கட்சியினர்ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டனர்.மேலும், வரும் 8-ம் தேதி இது குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி 2 சுரங்க விரிவாக்கப் பணிக்காக மேல்வளையமாதேவி,கீழ்விளைமாதேவி அம்மன் குப்பம், கரிவட்டி, கத்தாழை, மும்முடி சோழகன், ஆதனூர், உள்ளிட்டகிராமங்களில் நிலங்களை கையகப்படுத்திய என்எல்சி இந்தியா நிறுவனம், கடந்த 6…

Read More

மணிப்பூர் – மோரேவிற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு ஆய்வுக்குழுவை அனுப்ப வேண்டும்..!

02.08.2023 , சென்னை மணிப்பூர் – மோரேவிற்கு தமிழக அரசு உடனடியாக ஒரு ஆய்வுக்குழுவை அனுப்ப வேண்டும்..! உலகெங்கும் தமிழர்களின் பரவி வாழ்ந்தாலும் அவர்களின் ஆபத்தான நேரங்களில் நெருக்கடியான காலகட்டங்களில் தொப்புள் கொடி உறவான தாய் தமிழகம் அவர்களுக்கு உதவிடும் வகையில், முதன்மை பங்கைப் பெரிதாக ஆற்றவில்லை என்ற குற்றச்சாட்டு அயலகத் தமிழர்களிடையே பல காலமாக உண்டு. இதையே உள்நாட்டில் கேரளா கர்நாடகா, மராட்டியம், மற்றும் அந்தமான் தீவுகளில் , தமிழர்கள் அரசியல் ரீதியாக ஒடுக்கப்படுவதை நாம்…

Read More