Headlines

“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை 28.07.2023 ,கடலூர் கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கண்டித்து நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தின் நிறைவில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து பா.ம.கவினர் மீது நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவை. மண்ணைக் காக்க அறவழியில் நடத்தப்படும் போராட்டத்தை அடக்குமுறை மூலம்…

Read More

நீட்: 100% MBBS சீட்டுக்களும் தெலுங்கானாவிற்கே – தெலுங்கானா புதிய சட்டம்.

நீட்: 100% MBBS சீட்டுக்களும் தெலுங்கானாவிற்கே – தெலுங்கானா புதிய சட்டம். தெலுங்கானாவில் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறுவப்பட்ட மருத்துவக் கல்லூரிகள், மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ‘திறமையான அதிகாரம்’ என்ற ஒதுக்கீட்டின் கீழ் 100% எம்பிபிஎஸ் இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற  உத்தரவை  தெலுங்கனா மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. தெலுங்கானா மாநில மருத்துவக் கல்லூரிகள் சேர்க்கை விதிகளில் திருத்தம் செய்து ஜூலை 3ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை  மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.  இதன்…

Read More

ஆடிப்பெருக்கு.. ஆடி 18 விரத நாளில் சமைக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்

03.08.2023 சென்னை, ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் விரதத்திற்காக சமையல் செய்யும் பெண்கள் சில தவறுகளை செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு நாளில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம். காவிரியின் பெருமை: ஆடி 18ஆம் நாளில் பெருகி வரும் புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும், விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறைவின்றி கிடைக்கும் என்பது உண்மை. அதனாலேயே விவசாய பெருமக்களுடன்…

Read More

தமிழ்நாட்டின் மிக முக்கிய பதவிகளான மூன்று பதவிகளில் ஒருவர் கூட தமிழரில்லை!

தமிழ்நாட்டின் மிக முக்கிய பதவிகளான மூன்று பதவிகளில் ஒருவர் கூட தமிழரில்லை! இது திட்டமிட்டு நடக்கிறதா? தற்செயலா ? ஆரிய திராவிட கூட்டுக் களவாணிகளால் திட்டமிட்டே நடத்தப்படுகிறது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒரு தெலுங்கர், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இவர் ராஜஸ்தானி. தமிழ்நாடு அரசின் காவல்துறை தலைமை அதிகாரி அதாவது டிஜிபி சங்கர் ஜிவால், இவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னை காவல்துறை ஆணையர், சந்திப் ராய் இரத்தோர் இவர் டெல்லியைச் சேர்ந்தவர்….

Read More

விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகம் – அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்.

35 ஜே.சி.பி. இயந்திரம் மூலம் விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியுள்ளது. 26.07.2023 கடலூர் அருகே வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட விளைநிலங்களில் பயிர்களை அழித்து ஜே.சி.பி இயந்திரம் மூலம் கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நெய்வேலியில், தமிழக அரசு, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அத்துமீறி, பயிரிடப்பட்டுள்ள நிலங்களை பாழ்படுத்தி வருவதாக, விவசாயிகள்…

Read More

விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ,கண்டித்தும்,என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றத்தை,வலியுறுத்தியும் நாளை பா.ம.க முற்றுகை போராட்டம்.

27.07.2023 , கடலூர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை ,கண்டித்தும்,என்.எல்.சி நிறுவனம் வெளியேற்றத்தை,வலியுறுத்தியும் நாளை முற்றுகை போராட்டம்” மக்களின் உணர்வுகளையும், மக்களாட்சியின் மாண்புகளையும் மதிக்காமல் என்.எல்.சி நிறுவனத்திற்காக வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் இரண்டாவது நாளாக கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதிகாரம் கையில் இருக்கிறது; அடக்குமுறையை கட்டவிழ்க்க காவல்துறை தயாராக இருக்கிறது என்ற துணிச்சலில் இத்தகைய மக்கள்விரோத செயலில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தும், தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுத்து வரும், கடலூர்…

Read More

அமலாக்கத்துறையின் கிடுக்கிப்பிடியில் அமைச்சர் க.பொன்முடி!.!

 தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு…

Read More

அத்துமீறும் என்.எல்.சி : பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர், தி.வேல்முருகன் அறிக்கை.

அத்துமீறும் என்.எல்.சி : பெரும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும், தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர், தி.வேல்முருகன் அறிக்கை. 26.07.2023 கடலூர் மாவட்டம் நெய்வேலியில் சிறப்பாக வரும் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்தில் இரு அனல் மின்நிலையங்கள் மற்றும் அதன் விரிவாக்கத் திட்டங்கள் வழியே 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிதாக மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களிலிருந்து 12,126 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு, என்.எல்.சி நிர்வாகமும் முடிவு செய்யப்பட்டது. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு ஏற்கனவே…

Read More

அவர் திருமாவளவனா? அல்லதுதிம்மவாலு வா?

அவர் திருமாவளவனா? அல்லதுதிம்மவாலு வா? முதலில் நம்மை திருத்திக் கொண்டு பிறரை திருத்த வேண்டும்: “தன்னை தமிழ்த் தேசியர்கள், தமிழர் தேசியர்கள், தமிழர்கள் என்று சொல்பவர்கள் தன்னை தமிழர் குடியில் பிறந்த அடையாளத்தை சொல்லி தன்னை தமிழராக அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும்”. எந்த ஒரு தேசிய இனத்திற்கும் இல்லாத அடையாள அழிப்பு தமிழருக்கு இருப்பதால்தான், தமிழருக்கு மட்டும் உலகத்தில் உள்ள மற்ற அனைத்து தேசிய இனங்களுக்கும் இல்லாத ஒரு பிரச்சனை தமிழருக்கு, அந்நியர்கள் தமிழர் பிரதேசத்தில் நுழைந்த…

Read More

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய படி தக்காளியுடன் வந்த நபரால் பரபரப்பு.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய படி தக்காளியுடன் வந்த நபரால் பரபரப்பு. தமிழகத்தில் தற்பொழுது தக்காளி விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது ஒரு கிலோ தக்காளி நூறு ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது , மேலும் சின்ன வெங்காயம் இஞ்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது இந்த நிலையில் இன்று சேலத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தக்காளி விலையை கட்டுப்படுத்திட…

Read More