நெய்வேலி வடக்கன்களின் அட்டூழியம் 15 வட இந்திய அதிகாரிகள் ஆடம்பரமாக கோல்ப் விளையாட விவசாயிகளிடம் பிடிங்கிய 1000 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம்.

1.08.2023, சென்னை நெய்வேலி வடக்கன்களின் அட்டூழியம் 15 வட இந்திய அதிகாரிகள் ஆடம்பரமாக கோல்ப் விளையாட விவசாயிகளிடம் பிடிங்கிய 1000 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம். தமிழனின் நெல்விளையும் விவசாய நிலத்தில் புல்டோசரை இறக்கி நாசம் செய்யும் நாசக்காரர்களே! சோத்தைதான் திங்கறீங்களா?…. எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Read More

இந்தியாவில் 20 போலி பல்கலைக்கழகங்கள்.. லிஸ்ட்டை வெளியிட்ட யுஜிசி! பட்டங்கள் செல்லாது.. அதிர்ச்சி!

04.08.2023, சென்னை இந்தியாவில் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யுஜிசி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டம் செல்லாது என்றும், அந்த பட்டங்களால் வேலைவாய்ப்பு பெற முடியாது என்றும் யுஜிசி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பில், யுஜிசி விதிகளுக்கு மாறாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவதாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு…

Read More

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சி.

07.08.2023,சேலம் தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். உடன் மாநகராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி, சேலம் சரக கைத்தறித்துறை துணை இயக்குநர் ப.மாதேஸ்வரன் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர். இணை ஆசிரியர் சு.பாலமுருகன். எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Read More

என்ன நடக்கிறது மணிப்பூரில்?

மணிப்பூர் கடந்த ஒரு மாதமாகப் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. 80 விழுக்காடு மலைகள் சூழ்ந்தும் நடுவே 20 விழுக்காடு பள்ளத்தாக்கும் கொண்ட இயற்கை எழிலும், அதை இன்னமும் விட்டுவைத்திருக்கும் மக்களும் கொண்ட வடகிழக்கு மாநிலம் மணிப்பூர். அதன் மக்களையோ அவர்களின் உணர்வுகளையோ அறியாத ஒரு குருட்டு அரசியலால் இன்று பற்றி எரிகிறது மணிப்பூர் என்றால் மிகையாகாது. மலைகள், காடுகள் நிறைந்திருப்பதாலும், சீனா, மியான்மர், பங்களாதேசம் ஆகிய அந்நிய நாடுகள் சூழ்ந்திருக்கும் வடகிழக்கு எல்லை ஆதலாலும் கடந்த…

Read More

ஜூலை படுகொலை : ஆண்டுகள் போனாலும் ஆறாத வடுக்கள்

சிங்களர்களின் ஆட்சிக் காலம் தமிழர்களின் இருண்ட காலம் என்றே வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்படும் அளவுக்கு மிகவும் கொடுரமானது. இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்களின் நிலப்பகுதிகள் சிங்களத்தால் பறிக்கப்பட்ட பின்னாலும் மீதமுள்ளவையே தமிழர் பகுதிகளாக நீடிக்கின்றன. தமிழர் என்ற தேசிய அடையாளத்தை முற்றிலும் துடைத்தழிக்க துடித்த சிங்களப் பேரினவாத அரசு, இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று  இனப்படுகொலை செய்து முடித்திருக்கிறது. காலங்கள் கடந்தாலும் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகள் நம் இரத்தத்தை உறைய வைப்பவை. நடத்தப்பட்ட படுகொலைகள் நம் உணர்ச்சிகளை கொந்தளிக்கச் செய்பவை. ஈழத் தமிழர்களின்…

Read More

14 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பை கேரளாவுக்கு தூக்கிக் கொடுக்கும் தமிழக அரசு…

14 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பை கேரளாவுக்கு தூக்கிக் கொடுக்கும் தமிழக அரசு… கேரள மாநில அரசு தமிழக எல்லையோரங்களில் அத்துமீறி நடத்தி வரும் டிஜிட்டல் ரீ சர்வேயை நிறுத்தவில்லை என்றால் எல்லையோர மாவட்டங்களில் போராட்டத்தை தீவிர படுத்துவோம். கேரளாவின் 66 வது நிறுவன தினத்தையொட்டி, மக்களுக்கு நிலம் தொடர்பான சேவைகளை விரைவாக வழங்குவதை உறுதி செய்வதற்காக,கேரள மாநில அரசு டிஜிட்டல் மறுகணிப்பைத் தொடங்கியது. 1966 ஆம் ஆண்டு கேரள அரசால் நிலத்தை மீள் அளவீடு செய்வதற்கான…

Read More

இலங்கையில்: தாய் மகளுடன் தகாத உறவில் இருந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமான பிட்சு.. நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கிய கும்பல்!

இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் புத்த பிட்சு ஓட்டல் அறையில் 2 பெண்களுடன் தகாத உறவில் ஈடுப்பட்டபோது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு பல்லேகம சுமன தேரர். இவர் இலங்கையில் உள்ள நவகமுக என்னும் பகுதியில் அமைந்துள்ள ஓட்டல் அறை ஒன்றில் தாய் மற்றும் அவரது மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் சுமன தேரர் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து 8 பேர் கொண்ட கும்பல் புத்த பிட்சு…

Read More

“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” – பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை 28.07.2023 ,கடலூர் கடலூர் மாவட்டம் வளையமாதேவி பகுதியில் என்.எல்.சி விரிவாக்கத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கண்டித்து நெய்வேலியில் நடைபெற்ற போராட்டத்தின் நிறைவில் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு கைது செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து பா.ம.கவினர் மீது நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட தாக்குதல்களும் கண்டிக்கத்தக்கவை. மண்ணைக் காக்க அறவழியில் நடத்தப்படும் போராட்டத்தை அடக்குமுறை மூலம்…

Read More

பல் நலம் பற்றிய கட்டுரை

” எச்சரிக்கைபதிவு” இன்று மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது அதாவது இராசயனத்தால் ஏற்படும் தீமைகளைப் பற்றி ஆதலால் காலையில் எழுந்ததும் ஏதோ ஒரு டூத்பேஸ்ட்டால் பல்துலக்கினோம் அதில் உள்ள இராசாயன கலப்பு நம் உடல்நலத்திற்கு கேடு என்றவுடன் மூலிகை டூத்பேஸ்ட்டுக்கு சிலர் மாறினர் இது முழுக்க முழுக்க இயற்கை தயாரிப்பான மூலிகை பற்பசை அல்லது பல்பொடி. என்று நம்பி மாறியவர்களுக்கானது!. உங்கள் ஹெர்பல் டூத் பேஸ்ட்டின் உறையின்மீது இருக்கும் அரிய, அற்புத மூலிகைகளின் படங்களைத் தாண்டி,…

Read More