Headlines

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது. 08.08.2023, சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்றிரவு எட்டு மணிக்கு சிறையிலிருந்து விசாரணைக்காக அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப் பட்டார் அவரை சாஸ்திரி பவனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் 2-வது நாளாக இன்றும் (செவ்வாய்கிழமை) அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சரிடம் 200 கேள்விகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் கேட்கவுள்ளதாகத் தெரிகிறது. அமைச்சரிடம் நடந்த விசாரணையின் போது அவரது வழக்கறிஞருக்கு…

Read More

கல்வியறிவில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு! .

கல்வியறிவில் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு! . 08.08.2023, புதுச்சேரி புதுவையின் வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல்முறையாக புதுவைக்கு 2 நாள் அரசு முறை பயணமாக ஆகஸ்ட் 07ஆம் தேதி சென்னையிலிருந்து உலங்கு வானூர்தி (ஹெலிகாப்டர்) மூலம் புதுவை இலாசுப் பேட்டை விமான நிலையத்திற்கு வந்த அவரை, துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் நா.அரங்கசாமி,மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி…

Read More

ஏற்காடு நாசரேத் பள்ளி மாணவிகள் கொக்கோ விளையாட்டில் சாதனை.

07.08.2023,சேலம் ஏற்காடு நாசரேத் பள்ளி மாணவிகள் கொக்கோ விளையாட்டில் சாதனை. சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற கொக்கோ விளையாட்டு போட்டியில் நமது ஏற்காடு நாசரேத் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 2ஆம் இடத்தை பிடித்து வெற்றிபெற்றனர். இவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர். எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Read More

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சி.

07.08.2023,சேலம் தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். உடன் மாநகராட்சி துணை மேயர் மா.சாரதாதேவி, சேலம் சரக கைத்தறித்துறை துணை இயக்குநர் ப.மாதேஸ்வரன் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர். இணை ஆசிரியர் சு.பாலமுருகன். எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள் https://chat.whatsapp.com/ILQI7FykCzqLrA3Ezq2ZNL

Read More

தமிழநாடு அரசு ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது; மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்” என்று பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு வலியுறுத்தல்.

தமிழநாடு அரசு ஆயிரம் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஒற்றை ஒப்பந்தப்புள்ளியை ஏற்கக் கூடாது; மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்” என்று பாமக தலைவர் மரு. அன்புமணி இராமதாசு வலியுறுத்தல். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 6 அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 1000 புதிய பேருந்துகளை வாங்குவதற்காக தமிழக அரசின் சாலைப் போக்குவரத்து நிறுவனம் 3 ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கைகளை வெளியிட்ட நிலையில், அவை மூன்றுக்கும் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளியை தாக்கல் செய்திருப்பதாக…

Read More

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஜெர்மனியில் சாதனை !.

05.08.2023, சேலம் ஜெர்மனி கலோனில் நடைபெற்று வரும் உலக அளவிலான உயரம் குறைந்த மாற்று திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் நமது இந்தியாவிற்காக தமிழ்நாட்டில் சேலம் மாவட்ட வீராங்கனைகள் வெண்ணிலா அயோத்தயாபட்டினத்தைச் சேர்ந்தவர், இவர் தட்டு எறிதல் மற்றும் 100 மீட்டர் 60 மீட்டர் ஓட்டத்தில் மூன்று வெள்ளி பதக்கமும், இன்பத்தமிழ் , இவர் 60 மீட்டர் 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டு வெண்கல பதக்கமும் வென்று நமது இந்திய திருநாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கும் பெருமை…

Read More

இந்தியாவில் 20 போலி பல்கலைக்கழகங்கள்.. லிஸ்ட்டை வெளியிட்ட யுஜிசி! பட்டங்கள் செல்லாது.. அதிர்ச்சி!

04.08.2023, சென்னை இந்தியாவில் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக யுஜிசி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டம் செல்லாது என்றும், அந்த பட்டங்களால் வேலைவாய்ப்பு பெற முடியாது என்றும் யுஜிசி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு செயலர் மணிஷ் ஜோஷி வெளியிட்டுள்ள அறிவிப்பில், யுஜிசி விதிகளுக்கு மாறாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் பட்டங்களை வழங்குவதாக எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தகைய கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் பட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பு…

Read More

அதிர்சித் தகவல்! அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்ததால் பூமி 80 ,சென்டிமீட்டர் கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டது!

04.08.2023 , சென்னை அதிர்சித் தகவல்! அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்ததால் பூமி 80 ,சென்டிமீட்டர் கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டது! இதனால் பெரிய பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது!. (அமெரிக்காவும் இந்தியாவும்தான் நிலத்தடிநீரை அதிகம் உறுஞ்சுகிறதாம்!) மனிதர்கள் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுப்ப தால் பூமி 80 செமீ கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால்…

Read More

`இதுக்கு ஏன்பா கவலைப்படுற நான் இருக்கேன்’ – தனி ஆளாக 1 ஏக்கர் நிலத்தில் நடவு செய்த கல்லூரி மாணவி

03.08.2023, சென்னை `இதுக்கு ஏன்பா கவலைப்படுற நான் இருக்கேன்’ – தனி ஆளாக 1 ஏக்கர் நிலத்தில் நடவு செய்த கல்லூரி மாணவி ஒரத்தநாடு அருகே நடவு செய்வதற்கு ஆட்கள் கிடைக்காததால் கல்லூரி மாணவி ஒருவர் தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நின்று நெற்பயிரை நடவு செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதுடன் பலரும் அந்த மாணவியை பாராட்டி வருகின்றனர். ஒரத்தநாடு அருகே உள்ள அக்கரைவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையன், இவரின் மனைவி காந்திமதி. இவர்களுக்கு…

Read More

3 ஆண்டில் 13 லட்சம் பெண்களை காணவில்லை! மாயமான பெண்களை கண்டுபிடிக்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்!.

03.08.2023, சென்னை 3 ஆண்டில் 13 லட்சம் பெண்களை காணவில்லை! மாயமான பெண்களை கண்டுபிடிக்க வேண்டும்: இந்து முன்னணி வலியுறுத்தல்!. இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் மாயமானது சாதாரண விடயம் அல்ல.அவர்களைக் கண்டுபிடிக்க மாநில அரசுகள் தீவிரம் காட்டவேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தி யுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 13…

Read More