Headlines

நான்கு மாதத்துக்கு பிறகு அவை நடவடிக்கையில் பங்கேற்ற இராகுல்காந்தி! .

நான்கு மாதத்துக்கு பிறகு அவை நடவடிக்கையில் பங்கேற்ற இராகுல்காந்தி! . 08.08.2023, சென்னை அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் இராகுல் காந்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மக்களவை செயலகம் மீண்டும் வழங்கியுள்ளது. இதையடுத்து, 4 மாத இடைவெளிக்குபிறகு, அவை நடவடிக்கைகளில் பங்கேற்றார். கர்நாடகாவில் 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, எல்லா திருடர்களுக்கும் மோடி என பெயர் வந்தது எப்படி என்று காங்கிரசு…

Read More

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்பட்ட புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021) நினைவுநாள்.

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021) ஒரு தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளையும் செய்துள்ளார் இளங்குமரானார் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1927 சனவரி 30 அன்று பிறந்தார்.[2] அவரின் தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார் ஆவார். 1946 ஏப்ரல் 8-இல் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்….

Read More

சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையாளர்களால் ஜனநாயகவாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கொடூர தாக்குதல். 

சேலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையாளர்களால் ஜனநாயகவாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கொடூர தாக்குதல்.  சேலம்,ஜூலை13- சேலம் மாநகர பகுதிகளில் தொடர்ந்து போதைப் பழக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்தும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பதை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து மனு கொடுப்பது, போராட்டம் நடத்துவது என ஜனநாயக ரீதியான எதிர்ப்புகளை இந்திய ஜனநாயசு வாலிபர் சங்கம் செய்து வந்தது. தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை உரிமையாளர்களால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க…

Read More

சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், பசுபலகுருநாதர் தெருவில் தார் சாலை அமைக்கும் பணி.

சேலம் ஜூலை 12 சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், பசுபலகுருநாதர் தெருவில் தார் சாலை அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இணை ஆசிரியர் சு.பாலமுருகன்.

Read More

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் 39-வது கோட்டம் மாருதிநகரில் சிறுபாலம் அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ இரண்டு இலட்சத்திற்கான காசோலை

சேலம் ஜூலை 12 சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் 39-வது கோட்டம் மாருதிநகரில் சிறுபாலம் அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ இரண்டு இலட்சத்திற்கான காசோலையை மாண்புமிகு மேயர் ஆ.இராமச்சந்திரனிடம் பொதுமக்களின் சார்பாக மாமன்ற உறுப்பினர் மா.ஜெயந்தி வழங்கினார். இணை ஆசிரியர் சு.பாலமுருகன்.

Read More

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் கிச்சிப்பாளையம் பிரதான சாலை அப் பகுதியில் கல்லாங்குத்து சாலை மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அருகில் தினமும் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகிறது.

சேலம் ஜூலை 12 சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் கிச்சிப்பாளையம் பிரதான சாலை அப் பகுதியில் கல்லாங்குத்து சாலை மின் மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அருகில் தினமும் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும், கடை வைத்திருப்பவர்களும் கடும் இன்னலை சந்திக்க வேண்டியுள்ளது மேலும் இந்தப் பக்கம் செல்லும் சில விஷமிகள் பீடியோ அல்லது சிகிரெட்டோ பிடித்துவிட்டு அனைக்காமல் இந்த குப்பைகள் மீது போட்டால் குப்பை பற்றிஎரியும் போது மின்…

Read More

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றம்? டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் – அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமானத்தை கூட்ட வேண்டும் என்ற நோக்கில் மதுபான கடைகளில் இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை. 500 கடைகள் மூடப்பட்டதால் விற்பனை குறையவில்லை என்றார். அந்த கடைகளை பயன்படுத்தியோர் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வந்துவிட்டனர் என்றார். தொடர்ந்து பேசுகையில், பார் உரிமம் உள்ளவர்கள் மட்டுமே அதை, உரிய வழிகாட்டுதல்களுடன் நடத்த வேண்டும் எனவும்…

Read More

மீண்டும் ஒரு ஹிந்தி திணிப்பு சம்பவம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற முகாமில்.

10.07.2023 கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்க மதிப்பீடு திட்டம் இது மத்திய அரசின் திட்டம் மாநில அரசு பதாகை வைத்துள்ளது. ஆனால் மக்களிடம் கொடுக்கப்பட்ட படிவங்களில் தமிழ் இல்லை ஆங்கிலம் இல்லை. இதை மாநில அரசும் கேட்கவில்லை பஞ்சாயத்து தலைவர்களும் கேட்கவில்லை மாநில அரசின் ஒப்புதலோடு இந்தி திணிப்பு நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. கடலூர் மாவட்ட செய்தியாளர் திரு.கணேசன் சக்திவேல்.

Read More

இலங்கையில்: தாய் மகளுடன் தகாத உறவில் இருந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமான பிட்சு.. நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கிய கும்பல்!

இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் புத்த பிட்சு ஓட்டல் அறையில் 2 பெண்களுடன் தகாத உறவில் ஈடுப்பட்டபோது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு பல்லேகம சுமன தேரர். இவர் இலங்கையில் உள்ள நவகமுக என்னும் பகுதியில் அமைந்துள்ள ஓட்டல் அறை ஒன்றில் தாய் மற்றும் அவரது மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் சுமன தேரர் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து 8 பேர் கொண்ட கும்பல் புத்த பிட்சு…

Read More

சாதி இல்லை என்று ஊரைஏமாத்துகிறவர்களின் இலட்சனம்இதுதான்.

தமிழ்நாட்டில் சாதிய ஒழிக்கனும்னு சொல்றவன் எல்லாரும், அயோக்கியப்பயல்களாஇருக்கானுங்க.தெலுங்கில் மாமன்னன் படத்தை நாயக்குடுனு ரிலிஸ் செய்கிறார்கள்.இதுதான் சாதி ஒழிப்பு இலட்சனமா ? தமிழன் இளிச்சவாயன்.மாமன்னடு னு வச்ச என்னடா பிரச்சினை? இதுதான் திராவிட மாடல். சாதி இல்லை என்று ஊரைஏமாத்துகிறவர்களின் இலட்சனம்இதுதான்.

Read More