
அதிர்சித் தகவல்! அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்ததால் பூமி 80 ,சென்டிமீட்டர் கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டது!
04.08.2023 , சென்னை அதிர்சித் தகவல்! அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்ததால் பூமி 80 ,சென்டிமீட்டர் கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டது! இதனால் பெரிய பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது!. (அமெரிக்காவும் இந்தியாவும்தான் நிலத்தடிநீரை அதிகம் உறுஞ்சுகிறதாம்!) மனிதர்கள் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக எடுப்ப தால் பூமி 80 செமீ கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பூமியில் இருந்து மனிதர்களால் அளவுக்கு அதிகமாக நிலத்தடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால்…