தமிழ்ப்பெரியார்,மறைமலை அடிகள் என்ற வேதாசலம் பிள்ளை அவர்களின் நினைவைப் போற்றுவோம்..
தமிழ்ப்பெரியார், மறைமலை அடிகள் என்ற வேதாசலம் பிள்ளை அவர்களின் நினைவைப் போற்றுவோம். அந்நிய மொழிக்கலப்பால் தமிழ் அழிந்து விடுமோ என்று அஞ்சுகிற நிலை இன்றல்ல 100 ஆண்டுகளாகவே இருந்து கொண்டிருக்கிறது. தனித் தமிழில் எழுதவும் பேசவும் முனைந்தாலன்றி தாய் மொழியைக் காப்பாற்ற முடியாது என்று உணர்ந்தார் மறைமலை அடிகள். அவரைப் போன்றவர்களின் முயற்சி யால்தான் தமிழ் இன்னும் ஒளி வீசிக் கொண்டும், மணம் பரப்பிக் கொண்டும் இருக்கிறது. மறைமலை அடிகள் 1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள்…