Headlines

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் புலமை வாய்ந்த ஓதுவார்களைக் கொண்டு கட்டணமில்லா தேவாரப் பண்ணிசை இணையவழிப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் புலமை வாய்ந்த ஓதுவார்களைக் கொண்டு கட்டணமில்லா தேவாரப் பண்ணிசை இணையவழிப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்று மாதம், வாரக் கடைசியில் இரண்டு நாட்கள் தினம் ஒன்றரை மணி நேரம் வகுப்புகள் நடக்கும் தேவாரப் பதிகங்களின் பொருள் விளக்கப்பட்டு பாடவும் கற்றுக் கொடுக்கப்படும் எட்டு வயது குழந்தைகள் முதல் அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் உடன் எனக்குத் தெரிவிக்கவும்(9490748827)க.சின்னையா வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்க இருக்கின்றன வெள்ளி…

Read More

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஜெர்மனியில் சாதனை !.

05.08.2023, சேலம் ஜெர்மனி கலோனில் நடைபெற்று வரும் உலக அளவிலான உயரம் குறைந்த மாற்று திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் நமது இந்தியாவிற்காக தமிழ்நாட்டில் சேலம் மாவட்ட வீராங்கனைகள் வெண்ணிலா அயோத்தயாபட்டினத்தைச் சேர்ந்தவர், இவர் தட்டு எறிதல் மற்றும் 100 மீட்டர் 60 மீட்டர் ஓட்டத்தில் மூன்று வெள்ளி பதக்கமும், இன்பத்தமிழ் , இவர் 60 மீட்டர் 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டு வெண்கல பதக்கமும் வென்று நமது இந்திய திருநாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கும் பெருமை…

Read More

தமிழ் சினிமா உலகம்எந்த அளவிற்கு நன்றி கெட்டது என்பதற்கு எஸ்.ஏ.ராஜ்கண்ணுமறைவு ஓர் உதாரணம்.

தமிழ் சினிமா உலகம்எந்த அளவிற்கு நன்றி கெட்டது என்பதற்கு எஸ்.ஏ.ராஜ்கண்ணுமறைவு ஓர் உதாரணம். என்னஆனார்கள்இவர்கள்? தமிழ்ப்படத் தயாரிப்பாளர்கள்பல சமூக சீர்திருத்தப் படங்களை எடுத்திருக்கிறார்கள்..ஆக்ஷன் படங்களால் அதிர வைத்திருக்கிறார்கள்…காமெடி படங்களைத் தந்துசிரிக்க வைத்திருக்கிறார்கள்,காதல் சித்திரங்களைப் படைத்திருக்கிறார்கள்… ஆனால் அப்படிப் படம் எடுத்த பெரும்பாலோரின் சொந்த வாழ்க்கைகள் என்னவோ கண்ணீர் காவியங்களாகத்தான் முடிந்திருக்கின்றன. 1916 -ஆம் ஆண்டு “கீசகவதம்’ என்ற படத்தைத் தயாரித்தவர் நடராஜ முதலியார் என்ற தமிழர். அவருடைய ஸ்டூடியோ எரிந்து போனதால் மகத்தான நஷ்டத்துக்கு ஆளானவர். முதல்…

Read More

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்பட்ட புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021) நினைவுநாள்.

செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021) ஒரு தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பலபணிகளையும் செய்துள்ளார் இளங்குமரானார் திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1927 சனவரி 30 அன்று பிறந்தார்.[2] அவரின் தந்தையார் படிக்கராமர், தாய் வாழவந்தம்மையார் ஆவார். 1946 ஏப்ரல் 8-இல் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்….

Read More

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றம்? டெட்ரா பாக்கெட்டில் மதுபானம் – அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக, மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமானத்தை கூட்ட வேண்டும் என்ற நோக்கில் மதுபான கடைகளில் இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை. 500 கடைகள் மூடப்பட்டதால் விற்பனை குறையவில்லை என்றார். அந்த கடைகளை பயன்படுத்தியோர் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வந்துவிட்டனர் என்றார். தொடர்ந்து பேசுகையில், பார் உரிமம் உள்ளவர்கள் மட்டுமே அதை, உரிய வழிகாட்டுதல்களுடன் நடத்த வேண்டும் எனவும்…

Read More

மனிதநேயம் மரத்துப்போன மணிப்பூர்!

இம்பால்: மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 2 அல்ல 3 பெண்களை அந்த கும்பல் நிர்வாணப்படுத்தி சித்ரவதைக்குள்ளான திடுக்கிட வைக்கும் தகவலை புகார்தாரர் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். வடகிழக்கு…

Read More

ஜூலை படுகொலை : ஆண்டுகள் போனாலும் ஆறாத வடுக்கள்

சிங்களர்களின் ஆட்சிக் காலம் தமிழர்களின் இருண்ட காலம் என்றே வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்படும் அளவுக்கு மிகவும் கொடுரமானது. இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்களின் நிலப்பகுதிகள் சிங்களத்தால் பறிக்கப்பட்ட பின்னாலும் மீதமுள்ளவையே தமிழர் பகுதிகளாக நீடிக்கின்றன. தமிழர் என்ற தேசிய அடையாளத்தை முற்றிலும் துடைத்தழிக்க துடித்த சிங்களப் பேரினவாத அரசு, இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று  இனப்படுகொலை செய்து முடித்திருக்கிறது. காலங்கள் கடந்தாலும் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகள் நம் இரத்தத்தை உறைய வைப்பவை. நடத்தப்பட்ட படுகொலைகள் நம் உணர்ச்சிகளை கொந்தளிக்கச் செய்பவை. ஈழத் தமிழர்களின்…

Read More

சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், பசுபலகுருநாதர் தெருவில் தார் சாலை அமைக்கும் பணி.

சேலம் ஜூலை 12 சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம், பசுபலகுருநாதர் தெருவில் தார் சாலை அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இணை ஆசிரியர் சு.பாலமுருகன்.

Read More

அரசியல் களம் 9-ம் ஆண்டு விழா சேலத்தில் கடந்த 24.06.2023, அன்று நடைபெற்றது.

சேலம்  மாவட்டம் , அரசியல் களம் 9-ம் ஆண்டு விழா சேலத்தில் கடந்த 24.06.2023, அன்று AMR ஹோட்டலில் நடைபெற்றது. இதில் திரு சு.பாலமுருகன் அரசியல் களம் இணை ஆசிரியர் அவர்கள் வரவேற்பு, தலைமை திரு.சீதையின்மைந்தன், தாயகத் தமிழர் பேரியக்க நிறுவனத்தலைவர், முன்னிலை, திரு.ஆதிசிவ அண்ணாமலைச்சித்தர், சித்தர்பேரவை மாநிலத்தலைவர், சிறப்பு அழைப்பாளர்  திரு. பண்டிட் விஜய் அவர்களுக்கு ஜோதிடர் சிகரம் எனும் பட்டம் வழங்கப்பட்டது. , வாழ்த்துரை   திரு.இராசா கிருஷ்ணன்,ஒருங்கிணைப்பாளர் தமிழர் தேசியகூட்டனி, திரு.சே.சிவகுருபறையனார்,பறையர்பேரியக்கத் தலைவர், திரு.அக்ரி…

Read More