Headlines

சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்.

சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம். 16.08.2023, சேலம் சேலம் கோட்டை அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது இத் திருப்பணிக்காக சேலம் ஸ்ரீ ஆண்டாள் இளைஞர் குழு அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ஆண்டாள் மாதர் சங்கம் சார்பில் கோவில் திருப்பணி நிதியாக ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை செயல் அலுவலர் திருமதி.ஜீ.அமுதசுரபி அவர்களிடம், ஸ்ரீ ஆண்டாள் இளைஞர் குழு அறக்கட்டளையின் தலைவர் திரு. எம் விவேகானந்தன் வழங்கினார். உடன்…

Read More

இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திரதினத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா அமரகுந்தியில் காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டது .

இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திரதினத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா அமரகுந்தியில் காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டது . 16.08.2023, சேலம் இந்திய திருநாட்டின் 76 வது சுதந்திரதினத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா அமரகுந்தியில் காந்தி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் தேசிய கொடியேற்றப்பட்டது . இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்தின் சேலம் மாவட்ட தலைவர் எஸ் அசோகன், செயலாளர் எஸ். பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக…

Read More

விடுதலை படத்தில் வாத்தியார் (புலவர்) இரயிலுக்கு குண்டு வைத்தது போல் வெற்றிமாறன் காட்டியிருப்பார்.ஆனால் உண்மையில் அந்த இரயில் குண்டு வெடிப்பிற்கும் புலவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சென்னை, 12.08.2023 விடுதலை படத்தில் வாத்தியார் (புலவர்) இரயிலுக்கு குண்டு வைத்தது போல் வெற்றிமாறன் காட்டியிருப்பார்.ஆனால் உண்மையில் அந்த இரயில் குண்டு வெடிப்பிற்கும் புலவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த சம்பவம் தோழர் தமிழரசன் தலைமையிலேயே நடந்தது. மேலும் படத்தில் காட்டியதுபோல் அது கனிம வள கொள்ளைக்கு எதிராக நடந்த சம்பவம் அல்ல. இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி நடந்த சம்பவம். பலரும் நினைப்பதுபோல் இரயிலுக்கு குண்டு வைக்கப்படவில்லை. பாலத்திற்குதான் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாலம்…

Read More

 சேலம் மாவட்டம் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

 சேலம் மாவட்டம் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. சேலம், ஆக12-  சேலம் மாவட்டம் காவிரி சரபங்கா நீரேற்று திட்டத்தை நிலத்தினுள் குழாய் பதித்து கொண்டு செல்ல வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ. இராமமூர்த்தி…

Read More

வீதியில் சுற்றித் திரியும் மாடுகள் பள்ளிக்கு செல்லும் குழந்தையை குத்தி வீழ்த்தி புரட்டி போட்டு குத்திய கொடூரம்!.

வீதியில் சுற்றித் திரியும் மாடுகள் பள்ளிக்கு செல்லும் குழந்தையை குத்தி வீழ்த்தி புரட்டி போட்டு குத்திய கொடூரம்!. 10.08.2023, சென்னை சென்னை அரும்பாக்கம் எம் எம் டி ஏ காலனி ஆர் பிளாக் இளங்கோ தெருவில் நடந்த கோர சம்பவம் தான் இது நேற்று மதியம் (ஆகஸ்ட் 9)பள்ளிக்கு விட்டு வந்து கொண்டிருந்த மாணவிகளை அந்த பகுதியில் சுற்றி திரிந்த மாடுகள் பின்னால் திரும்பி நடந்து வந்து கொண்டிருந்த மாணவியை கொம்பால் குத்தி சாய்த்தது கீழே விழுந்த…

Read More

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொரிகடலை!.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொரிகடலை!. 09.08.2023, சென்னை பொரிகடலையை பொழுது போக்கிற்காக சாப்பிட்டீர்கள் என்றால் இனி தினமும் அதை தொடர்ந்து செய்யுங்கள். ஏனென்றால் ஒருகைப்பிடி பொரி கடலையை தினமும் சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை செய்கிறது இதை நாங்கள் சொல்லவில்லை. ஃபோர்டிஸ் மருத்துவமனையில் உணவியல் நிபுணர் சிம்ரன் சாய்னி சொல்கிறார். சிம்ரன் சாய்னி கூறுகையில் நீங்கள் பொரிகடலையை சத்துணவு என்று கூறலாம், ஏனெனில் இதை சாப்பிடுவதால் உங்களுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கும். இதில்…

Read More

சென்னை பல்கலைக்கழக 165-வது பட்டமளிப்பு விழா! தகுதி இருந்தும் தங்கப்பதக்கம் வழங்கவில்லை: மாணவ – மாணவிகள் குற்றச்சாட்டு!.

சென்னை பல்கலைக்கழக 165-வது பட்டமளிப்பு விழா! தகுதி இருந்தும் தங்கப்பதக்கம் வழங்கவில்லை: மாணவ – மாணவிகள் குற்றச்சாட்டு!. 08.08.2023, சென்னை சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடந்தது. விழாவில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கு சிறியதாக இருந்ததால், அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 762…

Read More

புனேவில் பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயர சிலையாம்! இது படேல் சிலையை விட உயரமாம்!..

புனேவில் பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயர சிலையாம்! இது படேல் சிலையை விட உயரமாம்!.. 200 மீட்டர் உயரத்தில் புனே நகரில் பிரதமர் மோடிக்கு பிரம்மாண்டமான சிலை அமையவுள்ளது. இது குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலையைவிட உயரமானதாக இருக்கும்.மராட்டிய மாநிலம் புனே அருகில் மலைநகரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் லவாசா சிட்டி அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.2010-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த நகரத்தை மேம்படுத்த ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனமான டார்வின்…

Read More

நான்கு மாதத்துக்கு பிறகு அவை நடவடிக்கையில் பங்கேற்ற இராகுல்காந்தி! .

நான்கு மாதத்துக்கு பிறகு அவை நடவடிக்கையில் பங்கேற்ற இராகுல்காந்தி! . 08.08.2023, சென்னை அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் இராகுல் காந்திக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மக்களவை செயலகம் மீண்டும் வழங்கியுள்ளது. இதையடுத்து, 4 மாத இடைவெளிக்குபிறகு, அவை நடவடிக்கைகளில் பங்கேற்றார். கர்நாடகாவில் 2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, எல்லா திருடர்களுக்கும் மோடி என பெயர் வந்தது எப்படி என்று காங்கிரசு…

Read More

மணிப்பூர் வன்முறை வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 பெண் நீதிபதிகள் குழு நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!.

மணிப்பூர் வன்முறை வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற 3 பெண் நீதிபதிகள் குழு நியமனம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!. 08.08.2023, சென்னை மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாகநடைபெற்று வரும் வன்முறைக்கு 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறைக்கு நடுவே பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 1-ம் தேதி விசாரணைக்கு வந்தன….

Read More